மார்ட்டின் லூதர்:
(நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546)
லூதர் ஒரு கிறித்தவத் துறவியும் ஜெர்மனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.
Reference
ஜாமக்காரன் பத்தரிக்கை - ஜனவரி 2018

0 Comments