"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
மேலப்பாளையம்
(மத்திப சபைமன்றம்)
சபைகள்:
தூய அந்திரேயா ஆலயம், மேலப்பாளையம்
தூய பேதுரு ஆலயம்,சேவியர் காலனி
அற்புத நாதர் ஆலயம்,மேல நத்தம்
தூய யாக்கோபு ஆலயம்,கருங்குளம்
பெத்தேல் நகர்
சேகரத் தலைவர்:
Rev.A. பால் ஜெபராஜ்
இறையியல் பயின்ற சபை ஊழியர்:
S.P.பிரின்ஸ்
இதர சபை ஊழியர்கள்:
P. கிறிஸ்டோபர்
J. மனுவேல்
J. ஜெய குரு ஜான்
I. அலெக்ஸாண்டர் அருள்குமார்
பள்ளிக்கூடங்கள்:
TDTA தொடக்கப்பள்ளி,
STC கிளை தொடக்கப்பள்ளி
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 475
தற்போதைய விண்ணப்பங்கள்:
திருச்சபையின் குடும்பங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து பெருக ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments