பாழான ஸ்தலத்தை கட்ட நீ எழுந்து வா
பாழான அடித்தளத்தின் மேல் கட்ட எழுந்துவா
புது சிருஷ்டிப்பை அனுபவிக்க எழுந்து வா
1. விடியற்காலவெழுப்பு போல் சுகவாழ்வு துளிர்க்கும்
கிறிஸ்துவின் மேன்மை உன் முன் செல்லும் -2
சிறையினை மாட்சிமை பின்சென்று காக்கும் -2
இருக்கிறேன் என்பவர் பதில் என்றும் கொடுப்பார்
2. அநீதியின் சங்கிலி உடைக்க எழுந்து வா நுகத்தின் கயிற்றை அவிழ்க்க எழுந்துவா_2
தலைவணங்கும் நாடன் வாழ்க்கை வேண்டாம்
எழுந்தவர் மீது கரிசனை கொள்ளும்-எழுந்துவா
Written by,
Rev. A. G. Samraj
CSI Diocese of Tirunelveli
0 Comments