கடினம்: சத்துருவுக்கு நன்மை செய்வது அவன் தலையில் எரியும் நெருப்பைக் கொட்டுவது போன்ற பழிவாங்கும் செயலா?
விளக்கம்: இது பண்டைய எகிப்திய பண்பாட்டு வழக்கத்திலிருந்து வந்த ஒரு குறியீடு. ஒருவர் தன் தவறை உணர்ந்து பகிரங்கமாக மனம் வருந்தும்போது, தன் தலைமேல் ஒரு பாத்திரத்தில் எரியும் கரியைச் சுமந்து செல்வது வழக்கமாக இருந்தது. எனவே, சத்துருவுக்கு நாம் செய்யும் அன்பு, அவனுடைய மனசாட்சியை உலுக்கி, அவன் செய்த தவறை அவனுக்கே வெட்கத்தோடு உணர வைக்கும் (மனந்திரும்பச் செய்யும்) என்பதே இதன் உண்மையான பொருள்.

0 Comments