"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
ஜவகர் நகர் சேகரம் (1983)
(மத்திப சபை மன்றம்)
சபை: (1)
தூய பவுல் ஆலயம், ஜவகர் நகர்.
சேகரத் தலைவர்:
Rev. காந்தையா நல்லபாண்டி
இறையியல் பயின்ற சபை ஊழியர்:
திரு. யெகோவா
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 200
தற்போதைய விண்ணப்பங்கள்:
சேகர வளர்ச்சிக்காகவும், ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments