"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
சோலைசேரி சேகரம்
(வடமேற்கு சபைமன்றம்)
சபைகள்: 5
சோலைசேரி,
குறிச்சான்பட்டி,
வீராணம்,
நாச்சியார்புரம்,
குருந்தன்மொழி.
சேகரத் தலைவர்:
Revd. D. ஞானபால்
உதவி குருவானவர்
Dn. பிரவீன் பெல்சன்துரை
இறையியல் பயின்ற சபை ஊழியர்கள்:
திரு. செல்வின் பெனடிட்
திரு. கிதியோன் எபநேசர்
சபை ஊழியர்கள்:
திரு. தங்க ஜெபக்குமார்
திரு. ரவிக்குமார்
திரு. டேனியல்
பள்ளிக்கூடங்கள்: 3
TDTA நடுநிலைப் பள்ளி, சோலைசேரி,
TDTA நடுநிலைப் பள்ளி, குறிச்சான்பட்டி,
TDTA நடுநிலைப் பள்ளி, வீராணம்.
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 400 குடும்பங்கள்
தற்போதைய விண்ணப்பங்கள்:
பள்ளிக்கூடங்களில் மேம்பாட்டிற்காகவும், சேகர வளர்ச்சிக்காகவும், ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments