Ad Code

சட்டவாக்கியம் 2024 திருநெல்வேலி திருமண்டலம் • CSI Diocese of Tirunelveli

இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் ன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!!!


திருநெல்வேலி திருமண்டலத்தின் சட்டவாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது மரபாகும். அவ்விதமாக 2024 ஆம் ஆண்டிற்கான சட்டவாக்கியம் இந்த மாத (அக்டோபர் 2023) நற்போதக இதழில் வெளிவந்துள்ளது.

ஏசாயா 44:3 (OV) 
தாகமுள்ளவன் மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளையும் ஊற்றுவேன், உன் சந்ததியின் மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்bமேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். 

எசாயா 44:3 (CTV)
ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்.

Isaiah 44:3 (NIV)
For I will pour water on the thirsty land, and streams on the dry ground; I will pour out my Spirit on your offspring, and my blessing on your descendants.

CSI Diocese of Tirunelveli 

Post a Comment

0 Comments