நான் *அறிவுள்ளவனாக ( டா'அத் -דַּ֫עַת)* மாற வேண்டுமானால், நான் கடிந்து கொள்ளப்பட வேண்டும்; நான் கடிந்து கொள்ளப்படுகிறேன் என்றால் நான் புத்திமானாக இருக்கிறேன் (நீதி. 19:25) என்று பொருள்.
இன்றைக்கு உங்களை யாரேனும் கடிந்து கொண்டிருப்பார்களானால் அவர்கள் உங்களை புத்திமான்களாக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
எழுதியவர்:
போதகர் செ. டேவிஸ், B.A. (Sociology), M.A. (Criminology & Police Science), C.C.S. (MKU), B.MIN., B.C.Ed.,
0 Comments