திக்கற்றவர்களின் சகாயர்
சில மரபுகளில் (செப்டுவஜின்ட்), சங்கீதம் 9 மற்றும் 10 ஆகியவை ஒன்றாக ஒற்றை அக்ரோஸ்டிக் கவிதையாக உள்ளது. சங்கீதம் 10 ஆனது இரண்டாம் பகுதியாக உள்ளது.
சங்கீதம் 10 ஒரு புலம்பல் சங்கீதம். துன்மார்க்கர் செழித்து வளர்வது போலும், துன்ப காலங்களில் நீதிமான் கடவுளால் கைவிடப்பட்டதாக உணரும் இதயத்திலிருந்து வரும் தாவீதின் பிரார்த்தனை புலம்பல்.
ஆனால், நீதியுள்ள ராஜாவாகிய கடவுள் இறுதியில் தீமையை நியாயந்தீர்த்து ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பார் என்ற சக்திவாய்ந்த நம்பிக்கையுடன் இந்த சங்கீதம் முடிகிறது.
1. துன்மார்க்கரின் ஆணவம் மற்றும் அடக்குமுறை
2. கடவுளின் தலையீட்டிற்கான ஜெபம்
3. திக்கற்றவர்களுக்கான இறை நீதியையும் அன்பையும் உறுதிப்படுத்துதல்
உணர்ச்சிப்பூர்வமான உணர்வுகள் இருந்தபோதிலும், இந்த சங்கீதம் கடவுளை நிராகரிப்பதல்ல, மாறாக ஆழமான, நேர்மையான விசுவாச வெளிப்பாடாகும், இது இறுதியில் தீமையைக் கண்டு, கணக்குக் கொடுத்து, தீர்ப்பளிக்கும் திக்கற்றவர்களின் சகாயராம் கடவுளின் குணாதிசயத்தை நம்புவதற்கு வழிவகுக்கிறது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments