Ad Code

விருதா கடமையா? SV Raman Sir

1954-ல் சர் சி.வி.ராமன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட போது, தனது பிள்ளைகளுக்கு தேர்வு நடப்பதால் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து விருதை வாங்க இயலாது என்றும், விருதை விட பிள்ளைகளின் படிப்பே முக்கியம் என்றும் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்


Post a Comment

0 Comments