ஆசிரியர்களின் பெருமை: மாவீரன் அலெக்சாண்டரிடம் உலகையே வென்றது குறித்து கேட்டபோது, "நான் இந்த உலகத்திற்கு வரக் காரணம் என் பெற்றோர், ஆனால் இந்த உலகம் என்னிடம் வரக் காரணம் என் ஆசிரியர் அரிஸ்டாட்டில்" என்று கூறினார். உலகை வெல்லும் மாணவர்களை உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு.
0 Comments