Ad Code

வேதாகமத்தின்படி உலகத்தில் உள்ள நாடுகள் எப்படி உருவாகின? Biblical Countries


வேதாகமத்தின்படி உலகத்திலுள்ள நாடுகள் எப்படி உருவாகின? என்பதைப் பாா்போம்.

பெருவெள்ளத்திற்குப் பிறகு உலக முழுவதும் ஒரே விதமான தட்ப வெப்பநிலை உருவானது. இதுவே மக்கள் கண்ட முதல் மழை என்பது குறிப்பிடத்தக்கது.  

நோவாவின் மூன்று மகன்களான சேம் (5 குமாரர்கள்) – காம் (4 குமாரர்கள்) யாப்பேத் 7 குமாரர்கள்) – ஆதி 10: 1 -30) இவர்கள் மூலம்,

ஆதியாகமம் 9: 19 இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.

ஐரோப்பா, ஆசியா, தென் கிழக்கு ஆசியா, கானான், மத்திய கிழக்கு (இஸ்ரவேலும்) நாடுகள் உருவாகின. 

நோவாவின் தீர்க்கதரிசனம்: 
ஆதியாகமம் 9: 27. யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். 

யாப்பேத்தின் 7 குமாரர்கள் 
 (ஆதி 10: 2- 5) (14குடும்பங்கள்)
கோமர் – பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மன், வேல்ஸ்
மாகோகு – ருமானியா, உக்ரெயின்
மாதாய் – மேதிய ஈரான் (மீதியானியர்)
யாவான் – கிரேக்கம்
தூபால் – ஜார்ஜியா 
மேசேக்கு – மாஸ்கோ
தீராஸ் – மெசடோனியா & யுகஸ்லோவியா 

காமின் குமாரர்கள்  
(ஆதி 10: 5- 20) (30 குடும்பங்கள்) 

கூஷ் – எத்தியோப்பியா 
மிஸ்ராயீம் – எகிப்து 
பூத் – லிபியா 
கானான் – கானான் தேசம் – பெலிஸ்தியர் (ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர்)

சேமுடைய குமாரர்கள்:                      
  (ஆதி 10: 21- 30) (26 குடும்பங்கள்)

ஏலாம் – ஈரான் 
அசூர் – அசரீயா 
அர்பக்சாத் – கல்தேயர் (பாபிலோனியர்) (அரபியர்)
லூத் – லிதியா 
ஆராம் – சீரியா  

   (ஆப்ரகாம் சேமின் வம்சத்தில் வருகிறார் – நோவாவின் மூன்று சகோதரர்கள் மூலம் ( 14 + + 30 +26) 70 குடும்பங்கள் எகிப்தில் நுழைந்தார்கள்)

ஆதார வசனம்: 
ஆதியாகமம் 10: 32. தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன. 

இதுவரை உலகமெங்கும் ஓரே மொழியான எபிரேயமே இருந்தது.



Post a Comment

0 Comments