துன்பத்தில் விண்ணப்பம்
சங்கீதம் 25 தாவீது எழுதிய ஒரு உருக்கமான ஜெபமாகும். இது ஆழ்ந்த துயரத்தின் போது எழுதப்பட்டது. ஞான இலக்கியம் மற்றும் தனிப்பட்ட புலம்பல் ஆக கட்டமைக்கப்பட்டுள்ளது.
கடவுளின் வழிகாட்டுதல், மன்னிப்பு மற்றும் எதிரிகளிடமிருந்து விடுதலையை நாடி, பணிவு, நம்பிக்கை மற்றும் கடவுளின் வழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆழ்ந்த விருப்பத்தோடு ஜெபிப்பதாகும். தெய்வீக கருணை மற்றும் வழிகாட்டுதலுக்கான விண்ணப்பம் ஆகும்.
தாவீதின் ஆழமான கருத்துள்ள விண்ணப்பம்:
1. போதித்தருளும்
2. மன்னித்தருளும்
3. நினைத்தருளும்
நாமும் துன்ப நேரத்தில், தாவீது போல் இறை இரக்கத்தை நாடி ஜெபிப்போம்; இறை வழிகாட்டுதலைப் பெற்று வாழ்வோம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments