Ad Code

சிலுவையில் இயேசு பேசிய ஏழு வார்த்தைகள் | 7 Words of Jesus in the Cross Tamil


நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது, தம்முடைய திருவாய் மலர்ந்து சொன்ன வார்த்தைகள்:

1. லூக்கா 23:34
   பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே…

2. லூக்கா 23:43
    இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்…

3. யோவான் 19:26,2
    ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்… அதோ, உன் தாய் என்றார்.

4. மத்தேயு 27:46 & மாற்கு 15.34
    என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்.

5. யோவான் 19:28
    தாகமாயிருக்கிறேன்.

6. யோவான் 19.30
     முடிந்தது

7. லூக்கா 23.46
   பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.

Post a Comment

0 Comments