நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது, தம்முடைய திருவாய் மலர்ந்து சொன்ன வார்த்தைகள்:
பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே…
2. லூக்கா 23:43
இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்…
3. யோவான் 19:26,2
ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்… அதோ, உன் தாய் என்றார்.
4. மத்தேயு 27:46 & மாற்கு 15.34
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்.
5. யோவான் 19:28
தாகமாயிருக்கிறேன்.
6. யோவான் 19.30
முடிந்தது
7. லூக்கா 23.46
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.
0 Comments