1970 இல் அமெரிக்க செனட்டர் கெய்லார்ட் நெல்சனால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த தொடங்கப்பட்டது.
நிலம், நீர், காற்று மாசுபடுவதைத் தடுப்பது, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான சூழலை உருவாக்குதல் முக்கிய நோக்கமாகும்.
உலகளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில், மரங்கள் நடுதல், சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் கொண்டாடப்படுகிறது.

0 Comments