கம்யூனிச ஆட்சியில் விசுவாசத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் போதகர் ரிச்சர்ட். தன்னை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்த அதிகாரிகளை, சிறையிலிருந்து விடுதலை பெற்றபின் அவர் நேரில் சந்தித்து, அவர்களை மன்னித்து கட்டிப்பகவணைத்துக் கொண்டார்.
வாழ்வியல் கருத்து: மன்னிப்பு என்பது பலவீனமல்ல, அது ஒரு உயர்ந்த குணம். நம்மைப் புண்படுத்தியவர்களை மன்னிப்பது நம் மனதிற்கு மாபெரும் விடுதலையைத் தரும்.

0 Comments