ஆனால், உலகியல் புகழும் கைதட்டல்களும் மனிதனின் தனிமையை நிரப்புவதில்லை. சில காலங்களிலேயே, அந்தப் பிரம்மாண்ட புகழின் பின்னால் இருந்த தனிமையைத் தாங்க முடியாமல், மேர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார். உலகமே கொண்டாடிய ஒரு நட்சத்திரத்தின் இந்த கசப்பான முடிவு, உலகியல் புகழ் எவ்வளவு நிலையற்றது என்பதை நிரூபித்தது.

0 Comments