அன்பான இறையியல் நண்பர்களே...
வேதாகம மனிதர்களை குறிப்பிடும் போது அவன் அவள் என்று குறிப்பிடாமல், *அவர்* என்ற மதிப்புத் தன்மையுடன் எழுதவும்.
உதாரணங்கள்
சகேயு வந்தான் ❌
சகேயு வந்தார்✅
மரியாள் அழுதாள் ❌
மரியாள் அழுதார் ✅
அசுத்த ஆவிபிடித்த மனிதர் - அவர் ✅
பிரசங்கம் எழுதும் போதும் பேசும் போதும் இதைக் கருத்தில் கொள்ளவும்.
இந்த சரியான இலக்கண முறை திருவிவிலியம் மொழிபெயர்ப்பில் உள்ளது.

0 Comments