"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
பொதிகை நகர் சேகரம்
(மத்திப சபைமன்றம்)
சபைகள்: (4)
நல்மேய்ப்பர் ஆலயம், பொதிகை நகர்
தூய இம்மானுவேல் ஆலயம், பற்பநாதபுரம்
தூய பேதுரு ஆலயம், ஆனையார்குளம்
தூய யோவான் ஆலயம், ஹீராமன்குளம்.
சேகரத் தலைவர்:
Rev. J. ஜேம்ஸ் பிராங்ளின்
சபை ஊழியர்கள்:
திரு. ஜேசு தாசன்
திரு. ஜஸ்டின் ஞான ராஜ்
திரு. வில்சன் துரை
திரு. சாமுவேல்
பள்ளிக்கூடங்கள்:
நடுநிலைப் பள்ளி, பற்பநாதபுரம்.
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 108 +70 + 40 + 34
தற்போதைய விண்ணப்பங்கள்:
ஆனையார் குளம் சபையில் நடைபெறும் கோபுரம் கட்டுமானப்பணி மற்றும் பற்பநாதபுரம் சபையில் நடைபெறும் ஆலய பணியாளர் இல்லம் மற்றும் கோபுர கட்டுமான பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments