"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
சமாதானபுரம்
(மத்திப சபைமன்றம்)
சபை (1)
CSI கிறிஸ்து ஆலயம்
சேகரத் தலைவர்:
Rev. ஜான்சன் ஆசீர்வாதம்
சபை ஊழியர்கள்:
திரு. டேவிட் அருள்ராஜ்
பள்ளிக்கூடம்
TDTA துவக்கப் பள்ளி.
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 300 மேல்
தற்போதைய விண்ணப்பங்கள்:
சேகரத்தின் வளர்ச்சிக்காகவும், ஊழியங்களாகவும் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments