Ad Code

சாயர்புரம் உருவான வரலாறு • Samuel Sawyer • History of Sawyerpuram

போர்த்துகீசிய வணிகரான சாமுவேல் சாயர் (Samuel Sawyer) மக்கள் வாழ்வதற்காகத் தனக்குச் சொந்தமான 150 ஏக்கர் நிலத்தை அவர் வாரி வழங்கினார். அவரது இந்த மாபெரும் கொடையைப் போற்றும் விதமாகவே, அந்தப் பகுதிக்கு 'சாயர்புரம்' என்று பெயரிடப்பட்டது.

150 ஆண்டுகளுக்கும் முன்பு, மதத் துன்புறுத்தல்களுக்கு ஆளாகித் தவித்த கிறிஸ்தவ மக்களுக்குப் புகலிடம் கொடுத்துப் பாதுகாத்தவர்.

ஒரு புதிய ஊர் உருவாகக் காரணமான இந்த உன்னத மனிதரின் கல்லறை திருநெல்வேலியில் அமைந்துள்ளது. அவரது மனிதநேயம் இன்றும் அந்த மண்ணில் நிலைத்து நிற்கிறது.

Post a Comment

0 Comments