முதல் நான்கு நூற்றாண்டு திருச்சபை தலைவர்கள் மற்றும் போதகர்கள் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கின்ற போது, பிரதானமான இரண்டு காரியங்களை உணர்ந்துகொண்டேன்.
1. எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றிருக்கிறார்கள். சிறந்த வேத ஆராய்ச்சிகளை செய்துள்ளார்கள்.
2. மிகுந்த உபத்திரவங்களில் கொடுமையாக மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள்.
Meyego

0 Comments